Home >Infrastructure >Gallery

விருதுநகரில் கி.ரா இலக்கிய வட்டம் நடத்திய கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போடடியில்  தமிழ்த்துறை மாணவர்கள் 31 பேர் கலந்து கொண்டனர்.இதில் ஓவியப் போட்டியில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவி ஆனந்த கார்த்திகா மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.33